போரூர் - வானகரம் ஏரியை ஆக்கிரமித்து வேலம்மாள் பள்ளி கட்டப்படுகின்றது.. ஏற்கனவே தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் இந்த நேரத்தில் .. இருக்கும் ஏரி நீர்நிலைகளை பாதுகாக்கமல் ஆக்கரமிப்பது .. மேலும் நிலைமையை மோசமாக்கும்